அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
யாரோ வந்து நேரே நின்று என்னை மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் எண்ணம் கோடி
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்
ஏதோ இன்பம் ஏனோ தந்து
என்னை தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அன்னாளில் என்னாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்
அம்மம்மா ஆ..
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்
----------------------------------------------------
பாடல்: அம்மம்மா காற்று வந்து
திரை படம்: வெண்ணிற ஆடை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
Tuesday, October 14, 2014
ஆலயம் என்பது வீடாகும்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
சனிதப மகரி
நிதபமகரிச
கண்ணழகு பாப்பா
உன் கைகளைக் காட்டு
உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்
சின்ன சின்ன ராஜா
என் அருகினில் வாடா
உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
காகிதப் பூவில் வாசம் இல்லை ரோஜாவை வைத்தேன்
காதல் கொண்ட ராணியின் பக்கம் ராஜாவை வைத்தேன்
கண்ணாடி உன் உள்ளம்
கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்
உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்
அந்தி படும் போது என் அழகிய வீடு
பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்
வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு
தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
லல்லல்லல்லல்லா... லல்லல்லல்லல்லா...
கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது தான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து உண்பது பேரின்பம்
இரை போடும் உள்ளங்கள் என்றும் வாழும் தீபங்கள்
இல்லை என்று சொல்லாத தங்கக் கிண்ணங்கள்
நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்
இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்
கலகலப்பாக நல்ல ஒளிமயமாக
தினம் கல்யான வீடென வாழும் இல்லம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
----------------------------------------------------------------------------
பாடல்: ஆலயம் என்பது
படம்: தாமரை நெஞ்சம்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்:
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
சனிதப மகரி
நிதபமகரிச
கண்ணழகு பாப்பா
உன் கைகளைக் காட்டு
உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்
சின்ன சின்ன ராஜா
என் அருகினில் வாடா
உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
காகிதப் பூவில் வாசம் இல்லை ரோஜாவை வைத்தேன்
காதல் கொண்ட ராணியின் பக்கம் ராஜாவை வைத்தேன்
கண்ணாடி உன் உள்ளம்
கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்
உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்
அந்தி படும் போது என் அழகிய வீடு
பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்
வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு
தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
லல்லல்லல்லல்லா... லல்லல்லல்லல்லா...
கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது தான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து உண்பது பேரின்பம்
இரை போடும் உள்ளங்கள் என்றும் வாழும் தீபங்கள்
இல்லை என்று சொல்லாத தங்கக் கிண்ணங்கள்
நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்
இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்
கலகலப்பாக நல்ல ஒளிமயமாக
தினம் கல்யான வீடென வாழும் இல்லம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
----------------------------------------------------------------------------
பாடல்: ஆலயம் என்பது
படம்: தாமரை நெஞ்சம்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்:
நீராடும் கண்கள் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த போது நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
இனமறியாமல் நானிருந்தேனே
மனமொன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகளெல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
---------------------------------------------------------------------------------
பாடல்: நீராடும் கண்கள் இங்கே
படம்: வெண்ணிற ஆடை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த போது நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
இனமறியாமல் நானிருந்தேனே
மனமொன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகளெல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
---------------------------------------------------------------------------------
பாடல்: நீராடும் கண்கள் இங்கே
படம்: வெண்ணிற ஆடை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)